காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.